கிளிநொச்சியில் நான்காவது நாளாக தொடரும் ஊர்திவழி போராட்டம்

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நான்காம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை ஆரம்பமான ஊர்திவழி போராட்டம் தொடர்ந்து, பரந்தன், முறிகண்டி, முழங்காவில் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களிடம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கையெழுத்து திரட்டும் பிரச்சார நடவடிக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன … Continue reading கிளிநொச்சியில் நான்காவது நாளாக தொடரும் ஊர்திவழி போராட்டம்